வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் தலைமையில் கொல்கத்தாவே அதிரும் வகையில் மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.
இந்தபேரணி 5 கி.மீ. தூரத்துக்கு நடை பெற்றது. இதன் மூலம் அவர் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் , மத்தியில் ஆளும்_ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா கட்சியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.