வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வினை கண்டித்து கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் தலைமையில் கொல்கத்தாவே அதிரும் வகையில் மிக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.
இந்தபேரணி 5 கி.மீ. தூரத்துக்கு நடை பெற்றது. இதன் மூலம் அவர் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார் , மத்தியில் ஆளும்_ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா கட்சியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.