பாட்னாவுக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விமான நிலையம் சென்று வரவேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது .
ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டும் என்று மம்தா
பானர்ஜி , முலாயம் சிங் யாதவ் ஆகியோர் வலியுறுத்திவரும் நிலையில் கலாமின் பீகார் பயணம் முக்கியதுவம் வாய்ந்ததாகியுள்ளது, மேலும் நிதிஷ்குமார், அப்துல் கலாமுக்கு இன்று மதிய விருந்தளிக்கிறார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.