அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாமைதான் தேர்வுசெய்ய வேண்டும் இது ஒட்டுமொத்த இந்தியமக்களின் விருப்பம் ‘என, பேஸ்புக்கின் மூலமாக, கலாமுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு திரட்டுகிறார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் தெரிவித்திருப்பதாவது : நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும், அப்துல் கலாமைதான் அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். நாட்டுமக்களின் உணர்வுகளைதான், நான் பிரதிபலிக்கிறேன் .எனது கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன். யாருக்காகவும் எனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டேன் .
அறிவு, நேர்மை போன்றவற்றில் சிறந்து விளங்கும் கலாமை, அடுத்த ஜனாதிபதியாக தேர்வுசெய்ய வேண்டும் கோடி கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் அப்துல்கலாம், நாட்டின் பெருமைகுரிய நபர். அரசியல் சார்பு அற்றவர். உண்மையின் அடிப்படையில் செயல் படுபவர். என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.