மக்கள் மூலமாக ஜனாதிபதி நேரடியாக தேர்ந்தெடுக்கபட்டால் அப்துல் கலாம் தான் ஜனாதிபதி ஆகியிருப்பார் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் .
இது குறித்து மராத்தி தொலைக்காட்சிக்கு ஹசாரே அளித்தபேட்டியில்,”பிரணாப் முகர்ஜி மற்ற அமைச்சர்களைவிடசிறந்தவராக இருக்கலாம் இருப்பினும் நேரடிதேர்தல் முறை இருந்திருந்தால் கலாம்தான் மீண்டும் ஜனாதிபதி ஆகியிருப்பார்” என தெரிவித்தார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.