பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக நாடு-தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்,
பெட்ரோல் விலை* உயர்வு சாதாரண மக்களை பெரிய அளவில் பாதிக்கும். விலை உயர்வால் அத்தியாவசியப் பொருளகளின் விலை உயரும். இதனை மத்திய அரசு உடனே வாபஸ் பெறவேண்டும். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவியபோராட்டம் நடத்த உள்ளோம். டீசல்-விலையையும் உயர்த்த கூடாது என தெரிவித்துள்ளார் .
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.