பிரணாப் முகர்ஜி, ஆதாயம்பெறும் பதவியான இந்திய புள்ளியியல் துறையின் தலைவராக பதவிவகித்து வருவதினால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பிஏ.சங்மா தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரணாப் இந்திய புள்ளியியல் துறை தலைவராக பதவிவகித்து வருகிறார். எனவே ஆதாயம்பெறும் பதவி விதிகளின் படி அவர் ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட முடியாது ’ என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு எம்பி பதவி மற்றும் தேசிய ஆலோசனை கவுன்சில்_தலைவர் ஆகிய இரு பதவிகளை சோனியாகாந்தி வகித்து வந்த போது இதேபிரச்சினை எழுந்ததால், அவர் தனது எம்.பி_பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.