ஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை

 ஆயுளை  விருத்தி  செய்யும் மூன்றாம் பிறைவளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனை பார்த்தாலும் அந்தமூன்றாம் பிறைதான்.

அமாவாசை முடிந்து வெளிப்பட கூடிய பிறை தான் மூன்றாம் பிறை. ஏனெனில் , அமாவாசைக்கும், அதற்கு அடுத்த நாளும் சந்திரன்தெரியாது. அதற்கு மறு நாள்தான் ஒரு கோடு போல சந்திரன் மிளிரும். . அதன் பிரகாசத்தை பார்க்கும் பொது , அது உங்களுக்குள் ஏதோ ஒன்றை தூண்டும். முழுநிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம்பிறை நிலவு நமக்கு தூண்டும்.

அனைத்து மதங்களிலுமே மூன்றாம்பிறை வழிபாடு தான் தெய்வீகமான வழிபாடாக உள்ளது . இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட் கிழமையுடன் மூன்றாம்பிறை வரும் போது, சோமவாரம் என்பார்கள் திங்கட் கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம்பிறையை நீங்கள் பார்த்து விட்டால், வருடம் முழுவதும் நீங்கள் சந்திரனை வணங்கிய_பலன்கள் அனைத்தும் கிடைக்கும். அதனால் மூன்றாம்பிறை என்பது ஒருதெய்வீகமான பிறை. அதனை பார்த்தாலே மனக் கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக்கூடியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...