வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனை பார்த்தாலும் அந்தமூன்றாம் பிறைதான்.
அமாவாசை முடிந்து வெளிப்பட கூடிய பிறை தான் மூன்றாம் பிறை. ஏனெனில் , அமாவாசைக்கும், அதற்கு அடுத்த நாளும் சந்திரன்தெரியாது. அதற்கு மறு நாள்தான் ஒரு கோடு போல சந்திரன் மிளிரும். . அதன் பிரகாசத்தை பார்க்கும் பொது , அது உங்களுக்குள் ஏதோ ஒன்றை தூண்டும். முழுநிலவு எனும் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம்பிறை நிலவு நமக்கு தூண்டும்.
அனைத்து மதங்களிலுமே மூன்றாம்பிறை வழிபாடு தான் தெய்வீகமான வழிபாடாக உள்ளது . இஸ்லாம் மதத்திலிருந்து, ஜைனம், கிறித்தவம், இந்து மதம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட் கிழமையுடன் மூன்றாம்பிறை வரும் போது, சோமவாரம் என்பார்கள் திங்கட் கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம்பிறையை நீங்கள் பார்த்து விட்டால், வருடம் முழுவதும் நீங்கள் சந்திரனை வணங்கிய_பலன்கள் அனைத்தும் கிடைக்கும். அதனால் மூன்றாம்பிறை என்பது ஒருதெய்வீகமான பிறை. அதனை பார்த்தாலே மனக் கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக்கூடியது.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.