ராகுல்காந்தி ஒரு நமுத்து போன தோட்டா. இவரை காங்கிரஸ்கட்சி பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் என்று நான் நினைக்கவில்லை என யஷ்வந்த் சின்ஹா கருத்துதெரிவித்துள்ளார் .
இது குறித்து தெரிவித்ததாவது , 2014 லோக்சபா தேர்தலில் யாரை பிரதமர் வேட்பாளரக நிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பாரதிய ஜனதா தலைமை முடிவுசெய்ய வேண்டியதில்லை. அடுத்த அரசை பாரதிய ஜனதாவால் அமைக்க முடியும் எனும் நிலை வரும் போது மட்டுமே அது குறித்து பாஜக யோசிக்கவேண்டும்.
ராகுல் ஒரு நமுத்து போன தோட்டா, வெத்துவேட்டு. அவரை காங்கிரஸ் பிரதமர் பதவிக்குநிறுத்தும் என நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவே என்பது எனது கருத்தாகும் என தெரிவித்தார் .
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.