பஞ்சாப் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி

பஞ்சாப் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா  அமோக வெற்றி பஞ்சாப்பின் தாசுயா சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றது. பஞ்சாப் மாநிலம், தாசுயா_சட்டசபை தொகுதி பாஜக ., – எம்எல்ஏ., அமர்ஜித்சிங் சகி காலமானதை தொடர்ந்து , கடந்த 11ம் தேதி இடை தேர்தல் நடந்தது. இதில், அவரது

மனைவி சுக்ஜித்கவுர் சகி பாஜக ., வேட்பாளராகவும், காங்கிரஸ் சார்பில் அருண் டோக்ராவும் போட்டியிட்டனர்.

இதில் பாஜக ., வேட்பாளர் சுக்ஜித்கவுர் சகி, 47,431 ஓட்டுகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் அவர்பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கை 77,494. அவரை எதிர்த்துபோட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருண்டோக்ரா 30,063 ஓட்டுக்களை பெற்றார். இந்தவெற்றியின் மூலம் பஞ்சாப் மாநில சட்ட சபையில் பாஜக,வின் எண்ணிக்கை மீண்டும் 12 ஆனது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...