ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்

 ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் துணை ஜனாதிபதிதேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவார் என மூத்த பி.ஜே.பி தலைவர் எல்கே.அத்வானி அறிவித்தார்.

டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டன. இந்தகூட்டத்திற்கு பின்னர் பி.ஜே.பி.,யின் மூத்த தலைவர் எல்கே.அத்வானி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக_கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கபட்டது. இந்ததேர்தலில் பி.ஜே.பி கூட்டணியின் சார்பில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டது. பி.ஜே.பி,யின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங்கை இந்ததேர்தலில் நிறுத்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஜஸ்வந்த் சிங்கிற்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் என்று அத்வானி கூறினார்.

ஜனாதிபதி_தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு தர தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்டவை முடிவு செய்துள்ளன. இருப்பினும் துணை ஜனாதிபதி தேர்தலில் கூட்டணிவேட்பாளரை ஆதரிக்க இருகட்சிகளும் முடிவுசெய்துள்ளன. எனவே காங்கிரஸ் வேட்பாளரான ஹமீது அன்சாரிக்கு போட்டி கடுமையாகியுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...