14வது குடியரசு தலைவரை தேர்வுசெய்வதற்கான வாக்குப் பதிவு இன்று காலை விருவிப்பக தொடங்கியது .இந்த தேர்தலில் சங்மாவும் , பிரணாப் முகர்ஜியும் போட்டியி டுகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தினில் அமைக்கப்படிருக்கும் வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். இந்ததேர்தலில் சுமார் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.
இந்ததேர்தலை இந்திய கம்யூனிஸ்டும் , தே.மு.தி.கவும் புறக்கணித்துள்ளனர். வரும் 22ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, அன்றைக்கே இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர்யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.