குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது

குடியரசுத் தலைவர் தேர்தலில்  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது 14வது குடியரசு தலைவரை தேர்வுசெய்வதற்கான வாக்குப் பதிவு இன்று காலை விருவிப்பக தொடங்கியது  .இந்த தேர்தலில் சங்மாவும் , பிரணாப் முகர்ஜியும் போட்டியி டுகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தினில்  அமைக்கப்படிருக்கும்  வாக்குச்சாவடியில் எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். இந்ததேர்தலில் சுமார் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க இருக்கின்றனர்.

இந்ததேர்தலை இந்திய கம்யூனிஸ்டும் , தே.மு.தி.கவும்  புறக்கணித்துள்ளனர்.  வரும் 22ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, அன்றைக்கே  இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர்யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...