கறுப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு பாபா ராம் தேவ் நாளை டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணா விரதம் இருக்கபோகிறார்.
இது குறித்து ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் தேவ், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை
மீட்டு இந்தியாவுக்குள் கொண்டுவர மத்திய அரசு தவறி விட்டது. வறுமையினால் பதிக்க பட்ட மக்களை இந்த அரசு சுத்தமாக கண்டு கொள்வதே இல்லை . வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வரப்படுமேயானால், அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கணிசமாக குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.