பாரதிய ஜனதா தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
சமீபகாலமாக கன்னியாகுமரி மாவட்டம் எங்கும் அமைதியான சூழ் நிலை இருப்பதை போன்று தோற்றமளித்தாலும் ஆங்காங்கு மதமாற்று
நடவடிக்கைகளும், இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது . சமீபத்தில் நடைபெற்ற ஒருகொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ்ஜின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள து.
அதைகண்டித்து நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில்_ஈடுபட்ட மாநில பா. ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உட்ப்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளார்கள். அவர்களை கைதுசெய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்குள் காவல்துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என தெரிவித்துள்ளார்
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.