பிரதமரின் மவுனம் நாட்டுக்கு ‌பெரிய ஆபத்து வாஷிங்டன் போஸ்ட்

பிரதமரின்  மவுனம் நாட்டுக்கு ‌பெரிய ஆபத்து வாஷிங்டன் போஸ்ட் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து மவுனம்காத்து வருவது நாட்டுக்கு ‌பெரிய ஆபத்து, அவருக்கு பல திறமைகள் இருந்தும் அவர் ஊனமுற்றவர் போன்று செயல்படுவதாகவும், அவரது தலைமை யிலான அரசு ஊழலில் ஊரியிருப்பதகவும் அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் விமர்சித்துள்ளது .

மேலும் அது தெரிவிப்பதாவது ; பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கி இருக்கின்றன. குறைவான வளர்ச்சியின் காரணமாக ரூபாயின் மதிப்பும் சரிந்து ள்ளது. அவரது சகாக்கள் ஊழல்செய்து தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வதை பார்த்தும் அவர் மவுனமாக இருப்பதகவும் வாஷிங்டன் போஸ்ட் விமர்சித்துள்ளது,

பிரதமரை விமர்சித்து செய்திவெளியிட்ட பத்திரிகை மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது . ஆனால் மன்னிப்புகேட்க முடியாது என வாஷிங்டன் போஸ்ட் மறுத்துவிட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...