ரெளடிகளின் ராஜ்யமாகும் உ.பி

 ரெளடிகளின்  ராஜ்யமாகும் உ.பி உ.பி.,யில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் சிங் பதவியேற்ற ஆறுமாதத்திலேயே 2 ஆயிரத்து 400 க்கும் அதிகமான கொலை சம்பவங்கள் , 1100 கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் 450 வழிபபறி கொள்ளைகள் நடந்துள்ளதாக ஒருரிப்போர்ட்டில் தெரியவருகிறது .

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டம் -ஒழுங்கு சீற்குலைந்திருப்பதையே இது காட்டுகிறது குண்டர்களின் ராஜ்யம் தலை தூக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வராக அகிலேஷ்சின் ஆறு மாத ஆட்சியில் இது வரை 2,437 கொலைகள், 1100 பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், 450 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது . மேலும் ரேபரேலி, கோஸிகலான் போன்ற முக்கிய நகரங்களில் நடந்த வன்முறைகளில் , சட்ட ஒழுங்கு சீர்கெட்டு , ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அகிலேஷ்சின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் ‌கடும் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர் .தேர்தல் முடிவுவெளியான அடுத்த நாளளே , வெற்றிபெற்ற ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ.தனது வெற்றியைகொண்டாட துப்பாக்கியால் வானத்தைநோக்கி மூன்று முறை சுட்டுள்ளார் . இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் . ஒருவரும் பலியானார். அப்போ‌தே ரெளடிகளின் ராஜ்யத்தை தொடங்கிவிட்டனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.