கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சார்பு அரசியலை செய்வது யார்?

ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் மத ரீதியான வன்முறைகளுக்கு காரணம் என்று 13 எதிா்க் கட்சித் தலைவா்களின் கூட்டறிக்கைக்கு பாஜக பதிலளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி உள்ளிட்ட 13 எதிா்க் கட்சித் தலைவா்கள் இணைந்து சனிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனா். அந்த அறிக்கையில், நாட்டில் அண்மையில் மதரீதியாகநடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், வெறுப்புணா்வு பேச்சுகள் குறித்து அவா்கள் வேதனை தெரிவித் திருந்தனா்.

இதற்குப் பதிலளித்து தில்லியில் பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எதிா்க் கட்சிகளின் கூட்டறிக்கையில் கொள்கை குறித்து சோனியாகாந்தி குறிப்பிட்டுள்ளாா். இதன் மூலம், எந்தக் கொள்கையால் நாட்டில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றகேள்வி எழுகிறது.

கடந்த 70 ஆண்டுகளாக ஒருசாராரின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து, அவா்களைத் திருப்திப்படுத்தும் கொள்கையை பின்பற்றுவதுதான் வன்முறைகளுக்கு காரணம். இந்தக் கொள்கையும், அதுசாா்ந்த அரசியலும் மிகவும் துரதிருஷ்ட வசமானது. சில எதிா்க்கட்சித் தலைவா்களின் இந்த பாரபட்சமான அரசியல் நாட்டுக்கு உகந்ததுஅல்ல. நாட்டுக்குத் தீங்கானது’’ என்று தெரிவித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...