திக்விஜய் சிங்கிற்கு எதிராக, பாஜக தலைவர் நிதின் கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

 திக்விஜய் சிங்கிற்கு எதிராக, பாஜக   தலைவர் நிதின் கட்காரி நீதிமன்றத்தில்  அவதூறு வழக்கு  காங்கிஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங், பாரதிய ஜனதா தலைவர்

நிதின் கட்காரிக்கும், காங்கிரஸ் கட்சி எம்.பி., அஜய் சன் செட்டிக்கும் இடையே, வர்த்தகதொடர்பு இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார் , இதை எதிர்த்து, திக்விஜய் சிங்கிற்கு எதிராக, நிதின் கட்காரியின் சார்பில், டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் , நேற்று அவதூறுவழக்கு தொடரப்பட்டது.

கட்காரியின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பிங்கிஆனந்த், அஜய் சன் செட்டிக்கும், கட்காரிக்கும், மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்த வித வர்த்தகத் தொடர்பும் இல்லை. பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரியின் புகழுக்கு களங்கம் உருவாக்கும் உள்நோக்கத்துடன்தான், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...