ஊழலை ஊக்குவிக்கும் விதமாக அரசு எந்திரங்களை பயன்படுத்தினால் பேரழிவுதான் ஏற்படும்

 ஊழலை ஊக்குவிக்கும் விதமாக  அரசு எந்திரங்களை  பயன்படுத்தினால் பேரழிவுதான்  ஏற்படும் சிபிஐ. மற்றும் ஊழல் தடுப்பு அமைப்புகளின் மாநாடு டெல்லியில் நடந்தது . இதில் பங்குகொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ‘ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டிருக்கிறது . அவ நம்பிக்கை மற்றும் எதிர் மறையான தன்மைகளுக்கு எதிராக கவனம்செலுத்தவில்லை ஊழல்களை தடுப்பதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலன் தராது ‘ என்றார்.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி கூறுகையில், ‘ஊழலை ஊக்குவிக்கும் விதமாக அரசு எந்திரங்களை பயன்படுத்தினால் பேரழிவுதான் ஏற்படும்’ ராபர்ட் வதேராவின் மீது கெஜ்ரிவால் கூறிய குற்றச் சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது , இந்த வழக்கின் உண்மைகள் நீதி மன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என ஜோஷி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...