குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது துளசி
ராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக விசாரணை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ரஜன்கோகி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 23 தேதி வரை அவர் கைது செய்யபட மாட்டார் என்று உத்தரவிட்டார். இதையடுத்து குஜராத் மாநிலத்திற்கு சென்ற அமித் ஷாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட 19 பேர் மீது புலனாய்வு துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 27 தேதியில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.