ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார்

 ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும்  இருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சேய் ராவுத் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின்போது பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாநாயக

கூட்டணி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது காங்கிரஷ் கட்சியும் அரசுக்கு ஆதரவு தந்தது . ஆனால், தற்போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தற்ப்போதைய ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவு தரமறுக்கின்றன என்று ராகுல்காந்தி நேற்று உரையாற்றியிருதார்.

இது தொடர்பாக சஞ்சேய் ராவுத் கருத்து கூறுகையில் , கார்கில் போருக்கும், அன்னிய முதலீட்டுக்கும் ராகுல்காந்திக்கு வித்தியாசமே தெரியவில்லை. அரசியலில் இருப்பதற்கு அவர் தகுதியற்றவர்.

கார்கில்யுத்தம் என்பது பாகிஸ்தானால் இந்தியாவுக்கு உருவான ஆபத்து . எதிரியின் சதி செயலை முறியடிக்க அந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டியது அவசியமாக இருந்தது. எனவே ஆதரவு வழங்கியிருந்தார்கள். இதை வைத்து பார்த்தல் ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் என்றே தோன்றுகிறது என கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.