மேட்டுப் பாளையத்தில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் தாக்கப்பட்டவழக்கில், சையது அபுதாகீர் என்பவரை, காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆனந்த் தாக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை தேடிவந்தோம். சம்பவம் நடந்த
நாளிலிருந்து தலைமறைவாக இருந்த, மேட்டுப் பாளையம் மகா தேவபுரம் பச்சையன் லே-அவுட்இரண்டாவது வீதியைசேர்ந்த சையது அபுதாகீர் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பது உறுதிசெய்யப்பட்டதும், கோவை ஜேஎம்.எண்., 1 நீதிமன்றத்தில் , சையது அபு தாகீர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் மேலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேரை தேடுகிறோம் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.