30 டிஎம்சி. தண்ணீரையாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும்

 30 டிஎம்சி. தண்ணீரையாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும் கர்நாடக அரசு ஆண்டுக்கு 255 டிஎம்சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும், ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் சம்பா பயிர்களை காக்க 52 டிஎம்சி. தண்ணீரைத் தான் தமிழக அரசு கேட்கிறது. அதில் 30 டிஎம்சி. தண்ணீரையாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் :-

மேட்டுப்பாளையம வந்த அவர் மேலும் தெரிவித்ததாவது ; கடந்த 6ந் தேதி ஆர்எஸ்எஸ்.பிரமுகர் ஆனந்தின் மீது கொலை முயற்சிதாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கதக்கது. நகரசபை தலைவர் சதீஸ் குமாருக்கு எஸ்எம்எஸ். மூலம் கொலைமிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கைது செய்து விடுதலை செய்ததை கண்டிக்கிறோம .

சம்பா சாகுபடிக்காக தமிழகஅரசு கர்நாடகத்திடம் 52 டிஎம்சி. தண்ணீர் கேட்கிறது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர்வழங்க மறுக்கிறது. ஆண்டுக்கு 255 டிஎம்சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்கவேண்டும். தமிழகத்தில் இருக்கும் சம்பா பயிர்களைகாக்க 52 டிஎம்சி. தண்ணீரைத்தான் தமிழக அரசு கேட்கிறது.

பயிர்களை காப்பற்றுவதற்கு 30 டிஎம்சி. தண்ணீரை யாவது கர்நாடக அரசு உடனே வழங்கவேண்டும். இதை ஏற்கமறுக்கும் கர்நாடக அரசை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிறமாநிலங்களும் ஏற்றுக்கொள்ளாது. கர்நாடக அரசு நெற்பயிர்களோடு மட்டும் விளையாடவில்லை. விவசாயிகளின் உயிரோடும் விளையாடுகிறது. எனவே கர்நாடக அரசு உரிய நதி நீரை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...