பாகிஸ்தானின் , கராச்சி பகுதியில் இருக்கும் , ராமர் கோவிலை வன்முறை கும்பல் இடித்து தள்ளியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது , அ
பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் இருக்கும் , பலகோவில்கள் இடிக்கப்பட்டன. இன்னும் பல கோயில்கள் பராமரிபு ஏதும் இன்றி உள்ளன. இந்நிலையில் கராச்சியின், சோல்ஜர்பஜார் பகுதியில் ராமபிரான் கோவில் உள்ளது. இந்த கோயிலை சுற்றிலும் இந்துக்கள் பலர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தைசேர்ந்த சிலர், ராமர் கோவிலையும், அதை சுற்றி இருந்த இந்துக்களின் வீடுகளையும், இடித்து தரைமட்டமாக்கி. கோவிலில் சிலைகள்மீது, அணிவிக்கப்பட்டிருந்த தங் கிரீடம் மற்றும் நகைகளை, கட்டுமான நிறுவனத்தினர் எடுத்துசென்று விட்டதாக தெரிகிறது. இதை தடுக்கமுயன்ற, இந்துக்களை சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட இந்துக்கள், போராட்டம் நடத்தியுள்ளனர்
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.