வறுமை, விலைவாசி உயர்வு மத்திய அரசின் பரிசுகள்; சுஷ்மா ஸ்வராஜ்

 வறுமை, விலைவாசி உயர்வு மத்திய அரசின்  பரிசுகள்;  சுஷ்மா ஸ்வராஜ் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை மத்திய அரசு நாட்டுமக்களுக்கு தந்துள்ள பரிசுகள் என மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது ; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வறுமையும், விலை உயர்வும் அதிகரித்திருக்கிறது . நாட்டில் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. இது தான் வாக்களித்த மக்களுக்கு மத்திய அரசு தந்துள்ள பரிசுகள்.

ஆகாயத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல், பூமியில் காமன் வெல்த் விளையாட்டு ஊழல், பூமிக்கு அடியில் நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் என்று அனைத்து இடங்களிலும் ஊழல்செய்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்று பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...