வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை மத்திய அரசு நாட்டுமக்களுக்கு தந்துள்ள பரிசுகள் என மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது ; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வறுமையும், விலை உயர்வும் அதிகரித்திருக்கிறது . நாட்டில் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. இது தான் வாக்களித்த மக்களுக்கு மத்திய அரசு தந்துள்ள பரிசுகள்.
ஆகாயத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல், பூமியில் காமன் வெல்த் விளையாட்டு ஊழல், பூமிக்கு அடியில் நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் என்று அனைத்து இடங்களிலும் ஊழல்செய்துள்ளது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்று பேசினார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.