குஜராத்தில் புதிய நடுத்தரவர்க்கத்தை பாரதிய ஜனதா தலைமையிலான எனது ஆட்சியில் உருவாக்கியுள்ளேன் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார் .
மேலும் இது குறித்து அவர் பேசியதாவது ; குஜராத் வளர்ச்சி
ஒன்றையே குறிக்கோளாக கொண்டு கடந்த பத்து வருடங்களாக பா.ஜ.க,.வின் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
மக்கள நலனுக்காக உழைப்பதையே தலையாய கடமையாக நினைத்து செயல் பட்டதால் குஜராத்தில் புதியநடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளேன் . குஜராத் ஏழை, எளியவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த கட்சி பாஜக என கூறியுள்ளார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.