ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது; நரேந்திர மோடி

 ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது;   நரேந்திர மோடி  ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தோல்வி எனும் பழி சொல்லுக்கு ஆளாகமல் இருக்க பீதியில் குஜராத் தேர்தல்பிரசாரத்தை தவிர்த்து வருகிறார் என்று முதல்வர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; காங்கிரஸ்சின் பிரதமர்

வேட்பாளர் என்று சொல்லப்படும் ராகுல் காந்தி , குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் வராமல் இருப்பது ஏன்? ராகுலுக்கு தோல்விபயம் வந்து விட்டது.கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடந்த உ.பி சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்துக்காக , தேர்தல் தேதி அறிவிக்க படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அந்த மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம்செய்தார் ராகுல்.

ஆனால் தேர்தல்முடிவுகள் என்ன ஆனது ? காங்கிரஸ் கட்சியை உ.பி. வாக்காளர்கள் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ராகுலை உ.பி. வாக்காளர் மண்ணைகவ்வ வைத்துவிட்டனர்.அதேநிலைதான் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட போகிறது. இதை தெரிந்துதான் , எங்கே தோல்வி ஏற்பட்டு விடுமோ என பழியை சுமக்கநேரிடும் என்று பயந்துதான் பிரசாரத்துக்கு வர‌வில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே சில தலைவர்கள் அதிருப்தி அடைந்து கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...