ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது; நரேந்திர மோடி

 ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது;   நரேந்திர மோடி  ராகுல் காந்திக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தோல்வி எனும் பழி சொல்லுக்கு ஆளாகமல் இருக்க பீதியில் குஜராத் தேர்தல்பிரசாரத்தை தவிர்த்து வருகிறார் என்று முதல்வர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது ; காங்கிரஸ்சின் பிரதமர்

வேட்பாளர் என்று சொல்லப்படும் ராகுல் காந்தி , குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் வராமல் இருப்பது ஏன்? ராகுலுக்கு தோல்விபயம் வந்து விட்டது.கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நடந்த உ.பி சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்துக்காக , தேர்தல் தேதி அறிவிக்க படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அந்த மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம்செய்தார் ராகுல்.

ஆனால் தேர்தல்முடிவுகள் என்ன ஆனது ? காங்கிரஸ் கட்சியை உ.பி. வாக்காளர்கள் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ராகுலை உ.பி. வாக்காளர் மண்ணைகவ்வ வைத்துவிட்டனர்.அதேநிலைதான் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட போகிறது. இதை தெரிந்துதான் , எங்கே தோல்வி ஏற்பட்டு விடுமோ என பழியை சுமக்கநேரிடும் என்று பயந்துதான் பிரசாரத்துக்கு வர‌வில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே சில தலைவர்கள் அதிருப்தி அடைந்து கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர். இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...