இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கலே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள்

இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கலே கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்களும் , உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்களும் தான் கூடங் குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள் என இந்தியாவுக்கான ரஷியதூதர் அலெக்சாண்டர் கடாகின் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் 40-ம் ஆண்டு ரஷிய கலை விழாவை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், இந்திய, ரஷியகலாசாரம் பாரம் பரியமிக்கது. இதனால் தான் ஆண்டு தோறும் ரஷிய கலைவிழா நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாம் யூனிட் மின்சார உற்பத்திக்கு தயாராக இருக்கிறது. அதேபோன்று இரண்டாவது யூனிட் அணுஉலை பணிகள் இன்னும் ஆறுமாத காலத்தில் முடிவடையும். கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்புதெரிவிப்பவர்கள், உலகரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கநினைப்பவர்கள் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...