குஜராத்தில் பாரதிய ஜனதா மூன்றாம் முறையாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
குஜராத் சட்ட சபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்நடந்தது.
இந்நிலையில் மாநிலத்தில் முதல்வர் நரேந்திரமோடி ஹாட்ரிக் வெற்றிபெறுவாரா அல்லது காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்று பரபரப்பு ஏற்பட்டன. தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புளும் பா.ஜ.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தது.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் குஜராத்தில் பா.ஜ.க, மீண்டும் ஆட்சியைபிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதில் தனியார் தொலைக் காட்சி ஒன்று குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ., 119 முதல் 129 வரையிலும், காங்., 49 முதல் 52 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது இதன் மூலம் பா.ஜ.க., குஜராத்தில் ஹாட்ரிக் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.