ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை

 ஒரு மாநிலத்தின்  தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை வாக்குப்பதிவுக்கும் , வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவதை பற்றி தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; குஜராத் சட்ட சபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது . அதற்கு முன்னபு நவம்பர் 3ம் தேதி இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தல் நடந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவானவாக்குகள் வரும் 20-ம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது . இப்படி வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும்.

குஜராத்தை பொறுத்த வரை தேர்தல் முடிவிற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குப்பதிவு முடிந்து 2 நாட்கல் தான் ஆகிறது . ஆனால், இமாச்சல பிரதேச வாக்காளர்கள் வேட்பாளர்களை பற்றித் தான் நான் கவலைப் படுகிறேன். அவர்கள் வாக்களித்து விட்டு நீண்டகாலம் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை. இதை ஒருபகுதியாக தேர்தல் ஆணையம் பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...