தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து ஜெயலலிதா வெளிநடப்பு

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து   ஜெயலலிதா  வெளிநடப்பு டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் என்று வெளிநடப்பு செய்தார். இந்தகூட்டத்தில் தமக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே பேச நேரம் வழங்கப்பட்டது என்றும் இதுபோதாது என்றும் குறைபட்டு வெளி நடப்பு செய்வதாக அறிவித்தார்.

மற்ற மாநில முதல்வர்களுக்கு எல்லாம் 30 , 35 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பத்து நிமிடத்தில் எனது பேச்சை முடித்து கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப் பெரிய அவமானம், எனக்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். எதிர்ப்பு மாநில முதல்வர்ளுக்கு வழங்கப்படும் நேரம் மிககுறைவு. இவ்வாறு குரல் வளையை நெறித்து, கேவலப் படுத்துவது ஏன்? இதற்கு எங்களை அழைக்காமல் இருக்க வேண்டியதுதானே? என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...