டில்லியில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி சிகி்ச்சை பலன் இன்றி பரிதாபமாக இன்று காலையில் இறந்தார். இவரது எதிர் பாரத இந்த இறப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது ,
டில்லியில் மாணவ, மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால் நகர்முழுவதும் சிறப்பு அதிரடிபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மாணவியின் உடல் போஸ்ட் மார்டம் முடிந்து டில்லிக்கு கிளம்பியுள்ளது. இவரது சொந்தஊரான உபி.,க்கு கொண்டு செல்லப்படும்
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.