நரேந்திரமோடி மிகசிறந்த நிர்வாகி, அவர் மீது குஜராத் மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு ‘ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிட தக்கவரும் மத்திய அமைச்சருமான பிரபுல்படேல் பாராட்டியுள்ளார்.
மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; குஜராத் மக்களுக்கு மோடியின் மீது அபாரநம்பிக்கை உள்ளது. இதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் தொடந்து வெற்றியை குவித்துவருகிறார் என்று பாராட்டியுள்ளார்.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.