புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்

புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவி மயக்க மருந்து கொடுத்து  பாலியல் பலாத்காரம் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அரசு மேல்நிலைப்

பள்ளியில் படித்துவருகிறார். இவர் தினமும் தனியார் பேருந்தில் தனிவகுப்புக்காக வந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து_நடத்துநர் முத்து இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தோழியை பார்க்க அவர் சென்றுள்ளார் . பிறகு வீடுதிரும்பவில்லை. இதைதொடர்ந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருபுவனை, வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார்செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் அருகே அந்த மாணவியை மீட்டனர். மாணவியின் உடல் நிலை மோசமாக இருந்தநிலையில், அவரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்துத காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையின் போது, நான் 1-ந் தேதி வில்லியனூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ்கண்டக்டர் முத்து குமரன் என்னிடம் உன்அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. உடனேவா என கூப்பிட்டார்.

எனவே அவருடன் நான்சென்றேன். என்னை பஸ்சில் அழைத்துசென்றார். அப்போது ஏதோ ஒருவகை பொடியை முகத்தில் வைத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. இரவு ஒருகுடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்து குமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதிமயக்கத்தில் இருந்தேன். அப்போது மேலும் ஒருவன் என்னை கற்பழித்தான். அதன் பிறகு காலையில் விழுப்புரம் பஸ்நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல்கொடுத்தேன் என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...