புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்

புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவி மயக்க மருந்து கொடுத்து  பாலியல் பலாத்காரம் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அரசு மேல்நிலைப்

பள்ளியில் படித்துவருகிறார். இவர் தினமும் தனியார் பேருந்தில் தனிவகுப்புக்காக வந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து_நடத்துநர் முத்து இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தோழியை பார்க்க அவர் சென்றுள்ளார் . பிறகு வீடுதிரும்பவில்லை. இதைதொடர்ந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருபுவனை, வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார்செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் அருகே அந்த மாணவியை மீட்டனர். மாணவியின் உடல் நிலை மோசமாக இருந்தநிலையில், அவரை புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்துத காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையின் போது, நான் 1-ந் தேதி வில்லியனூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ்கண்டக்டர் முத்து குமரன் என்னிடம் உன்அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. உடனேவா என கூப்பிட்டார்.

எனவே அவருடன் நான்சென்றேன். என்னை பஸ்சில் அழைத்துசென்றார். அப்போது ஏதோ ஒருவகை பொடியை முகத்தில் வைத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. இரவு ஒருகுடிசை வீட்டில் இருந்தேன். அங்கு கண்டக்டர் முத்து குமரன் என்னை கற்பழித்தார். இதனால் நான் பாதிமயக்கத்தில் இருந்தேன். அப்போது மேலும் ஒருவன் என்னை கற்பழித்தான். அதன் பிறகு காலையில் விழுப்புரம் பஸ்நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர். நான் என் பெற்றோருக்கு தகவல்கொடுத்தேன் என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...