பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் நண்பரை பேட்டிகண்டு ஒளிபரப்பிய செய்தி நிறுவனத்தின் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதை பா.ஜ.க. கண்டித்துள்ளது .
இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது , “”செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுப்பதன் மூலம் மக்களின் குரலை டெல்லி காவல்துறையால் தடுக்க முடியாது . இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும். உண்மையை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு” என அவர் தெரிவித்தார்
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.