பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையைத்_தாண்டி வந்து, இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்று மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்,
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இத் தாக்குதலானது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகும். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றிய உண்மைகளை சர்வதேச சமூகத்தின்_முன்பு வைக்கவேண்டும். இதன் மூலம் உலகநாடுகளின் முன் பாகிஸ்தானின் முகம் அம்பலமாகி அது அவமான படுத்தப்படும் என்றார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.