பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையைத்_தாண்டி வந்து, இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்று மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவவர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்,
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இத் தாக்குதலானது, இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகும். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். நடந்த சம்பவம் பற்றிய உண்மைகளை சர்வதேச சமூகத்தின்_முன்பு வைக்கவேண்டும். இதன் மூலம் உலகநாடுகளின் முன் பாகிஸ்தானின் முகம் அம்பலமாகி அது அவமான படுத்தப்படும் என்றார்.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.