பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது

 பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது இந்திய இராணுவ வீரர்களை கொடூரமாக படுகொலைசெய்த பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக பா.ஜ.க , அகில இந்திய செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவித்துள்ளார்.

அருமனையில் நடக்கும் 9 வது பொங்கல்_விழாவில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க, அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ராஜிவ்பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் முக்கிய விழாக்களில் பொங்கல்_விழாவும் ஒன்று. பொங்கல் என்பது அறுவடை விழாவாகும். இந்த விழா தமிழகத்தில் பொங்கல் என்றும், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மகரசங்கராந்தி என்றும், ம.பி., குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கும்பமேளா என்றும் கொண்டாடப்படுகிறது.

தற்போது நாடு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு அனைத்திலும் தோல்வி அடைந்து வருகிறது. உலகின் 3வது வலிமையான ராணுவத்தை இந்தியா கொண்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது. கடந்தவாரம் 2 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்தது. இதற்கு உடனடியாக பதிலடி வழங்காமல் இந்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்க தக்கது ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...