சத்தீஸ்கரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்

சத்தீஸ்கரில்   இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிகுந்த

பகுதியாகும். அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறையும் எல்லை பாதுகாப்பு படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இங்குள்ள ஒருகிராமத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து அந்த கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண் நக்சலைட்டுகள் இறந்தனர். மற்ற நக்சலைட்டுகள் தப்பிஓடிவிட்டனர். பத்து நக்சலைட்டுகள் காயமடைந்தனர் என்று காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...