கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவிற்கு திரும்பினார்

கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவிற்கு திரும்பினார் உ.பி., முன்னாள் முதல்வரும், பாஜக.,விலிருந்து விலகி ஜன்கிராந்தி என்ற தனி கட்சியை கண்டவருமான கல்யாண் சிங் மீண்டும் பா.ஜனதாவிற்கு திரும்பியிருக்கிறார்.

லக்னோவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில், தனது ஜன்கிராந்தி

(ராஷ்டிரவாடி) கட்சியை பாஜக.,வுடன் இணைத்தார். இந்த பேரணியில் பாஜக., தேசிய தலைவர் நிதின்கட்காரி, ராஜ்நாத்சிங், உமா பாரதி, முக்தார் அப்பாஸ் நக்வி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல் ஆதாயத்துக்காக முஸ்லிம்களை கவரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகின்றது. பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் எனும் கொள்கையையே விரும்புகிறது’

பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ். குறித்த சர்ச்சைக்குரிய கருத்துதெரிவித்த மத்திய மந்திரியின் பேச்சு கண்டனத்துக்குரியது , இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கல்யாண் சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...