பாகிஸ்தானிலிருந்து தரை-வழியாக இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் வெங்காய விலையில் ஏற்ப்படும் உயர்வை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு தரை மார்க்கமாக
வெங்காயத்தை எடுத்து செல்ல தடை விதித்துள்ளதாக சுங்க துறை துணைஆணயர் ஆர்கே. துக்கல் தெரிவித்த்துள்ளார்
பாகிஸ்தான் அரசுடன் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி கூட வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று சுமார் 265 லாரிகள் வெங்காயத்குடன் காத்திருந்ததாகவும், அதில் 78லாரிகள் மட்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அமிர்தசரஸ் வியாபாரிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.
{qtube vid:=cUfP98mPY0o}
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.