பா.ஜ.க தலைவர்கள் வெங்கையா நாயுடு, லலிதா குமார மங்கலம் ஆகியோர் இன்று ஒரு தனியார் விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்றனர். இவர்களுடன் இந்த விமானத்தில் மேலும் 46பேர் பயணம் செய்தனர்.
இவர்களது விமானம் நடுவானில் பறந்தபோது எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது . இதை கண்டு பிடித்த விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.
அதைதொடர்ந்து சென்னையில் விமானம் அவசரகால நடவடிக்கையாக பத்திரமாக தரை இறக்கப்பட்டது. சரியான நேரத்தில் எந்திரகோளாரை கண்டுபிடித்து விமானம் தரை இறக்கப்பட்டதால் வெங்கையா நாயுடு உள்ளிட்ட 48பேர் உயிர்தப்பினர்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.