காமன்வெல்த் போட்டி ஊழல் ஷீலா தீட்சித்தின் மீதும நடவடிக்கை எடுக்காதது ஏன்

 காமன்வெல்த் போட்டி ஊழல்தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளதை போன்று , பிரதமர் நியமித்த சுங்லு கமிட்டி குற்றம் சுமத்திய முதல்வர் ஷீலா தீட்சித்தின் மீதும நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க.,வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து காங்கிரஸ் எம்பி. சுரேஷ் கல்மாடியின் மீது குற்றப்பதிவு செய்யப் பட்டுள்ளதை பா.ஜ.க் வரவேற்கிறது.

இருப்பினும் , காமன்வெல்த் போட்டி ஊழல்குறித்து பிரதமர் நியமித்த சுங்லுகமிட்டி, ஷீலா தீட்சித்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், அந்த அறிக்கையின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஷீலா தீட்சித் அரசுக்கும் முறை கேடுகளுக்கும் தொடர்புள்ளது என்பதை அந்த கமிட்டி ஆதாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது .ஆனால் அவர் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? சுங்லு கமிட்டி, யார் மீது குற்றம் சுமத்தினாலும் அவர்கள் யாராகயிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். அவர் கொடுத்த உறுதிமொழியை அவரே மீறிவிட்டார். என்று கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...