உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஜெகதீஷ்ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் தற்போது திறந்து விடப்படும் என்றும், இது படிப் படியாக வினாடிக்கு 8000 கன அடியாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.