90% முஸ்லிம்கள் வசிக்கும் சலாயா நகராட்சியை கைப்பற்றிய பாஜக

90% முஸ்லிம்கள் வசிக்கும்  சலாயா நகராட்சியை கைப்பற்றிய பாஜக  குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் துவாரகா மாவட்டத்தில் உள்ள சலாயா என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது .

90% முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பா.ஜ.க போட்டியிட்டது. இதில் 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு வேட்பாளர்களை நிறுத்தியது . வாக்கு பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றனர். 23 வார்டுகளில் காங்கிரஸும் பா.ஜ.க.,வும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ்கட்சி படுதோல்வியை சந்தித்தது அத்துடன் மூன்று வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...