கோவை குண்டுவெடிப்பு தினம் தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் கைது

கோவை குண்டுவெடிப்பு தினம் தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்றவர்கள் கைது  பெப்ருவரி 14, 2009. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்தகுண்டுகளால் கோவையில் எழுபதுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள்.

இந்த நாளை முன்னிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் விரும்பின. ஆனால் இதற்க்கு காவல்துறை அனுமதி மருத்தது. இதைதொடர்ந்து
ஆர்.எஸ்.புரத்தில் ஆயிரகணக்கான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினர் அஞ்லிக்காக குவிந்ததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில பொதுசெயலர் ஆடிடர் ரமேஷ் ஜி ;மாநிலதுணைத்தலைவர் ஹச் .ராஜா ஜி ;மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர்ஜி மற்றும் மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...