ஐதராபாத்தில் நேற்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 17 பேர்வரை பலியாகினர். மேலும், 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வைஇடுகிறார் . பிறகு குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.