ஐதராபாத்தில் நேற்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 17 பேர்வரை பலியாகினர். மேலும், 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வைஇடுகிறார் . பிறகு குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.