லண்டன் சதி வழக்கு – 1

லண்டன் சதி வழக்கு 1890 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் , இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசு, காரணமின்றி தேசத்தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, கடுந்தண்டனைகளை வழங்கி வந்தது,

மராட்டியத்தின் மகத்தான தலைவர் லோகமான்ய பால கங்காதர திலகர் மீது "கேசரி" பத்திரிகையில் எழுதிய தேசபக்த கட்டுரைகளுக்காகவும் சில சொற்பொழிவுகளுக்காகவும் ராஜத்துவேஷ வழக்கு தொடுத்து, ஆறு ஆண்டுகள் பால கங்காதர திலகர்  தீவாந்திரசிட்சை தண்டனை அளித்து, பர்மாவுக்கு நாடு கடத்தி மாண்டலே சிறையில் அடைத்தனர்.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய், அஜீத்சிங் (பகத்சிங்கின் பெரியப்பா) ஆகியோர் மீதும் 1907இல் ராஜத்துவேஷ வழக்கு தொடுத்து, தண்டனை வழங்கி ஜெர்மனிக்கு நாடு கடத்தினர்.

தமிழகத்தின் தன்னிகரில்லா சிங்கம் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஆகிய இருவர் மீதும் 1908இல் ராஜத்துவேஷ வழக்கு தொடுத்து பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் அடைத்தனர், சிறையில் வ.உ.சி கல்லுடைத்து, செக்கிழுத்து, அவதிப்பட்டார், சுப்பிரமணிய சிவா குஷ்ட கணேஷ் சாவர்க்கர்   ரோகியாக வெளியே வந்தார்,

1909 இல்வீர சாவர்க்கரின் அண்ணன் கணேஷ் சாவர்க்கர் மீது ராஜத்துவேஷ குற்றம் சாட்டி, பொய் வழக்கு போட்டு தீவாந்திரசிட்சை தண்டனை வழங்கி பூலோக நரகம் என்று அழைக்கப்படும் அந்தமான் தீவிலுள்ள தனிமை சிறையில் அடைத்தனர்,

தேசபக்தர்கள் மீது வேண்டுமென்றே பழி வாங்கும் வகையில் பிரிட்ஷ் அரசாங்கம் தொடுத்து வந்த கொடுந்தண்டனைகளும் தேசபக்தி மிக்க இந்திய இளைஞர்களின் ரத்தத்தினை கொதிக்க வைத்தது,

கணேஷ் சாவர்க்கரை தண்டித்த கலெக்டர் ஜாக்சனை, நாசிக் நகர நாடக அரங்கில் நேருக்கு நேர் சுட்டு பொசுக்கி தூக்கு கயிற்றில் தனது உயிரை மாய்த்தான் ஆனந்த லட்சுமண் கார்கரே,

தொடரும்

வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...