ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது

ஆந்திரவில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் , பத்திரிக்கையாளர் ஹேமசந்திர பாண்டே ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதர்க்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது,

சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் மற்றும் பாண்டேயின் மனைவி பபிதா பாண்ட ஆகியோர் இந்த போலி என்கவுண்டர் குறித்து

நீதிவிசாரணை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர், இந்த மனுவை விசாரித்த-நீதிபதிகள் ஆந்திர மற்றும் மத்திய அரசுகளுக்கு விளக்கம்கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

மேலும் ஒரு குடியரசு தனது மக்களையே-கொல்வதை நாம் அனுமதிக்க இயலாது ” என நீதிபதிகள் அஃப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கறுத்து தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் தலைவர் ஆஸாத் மற்றும் பத்திரிக்கையாளர் பாண்டே ஆகியோர் சர்ச்சைக்குரிய முறையில் கடந்த ஜூலை மாதம் காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உரிமைகள்குழுவின் உண்மைஅறியும் செயல்பாட்டிலும் இது போலி-என்கவுண்டர் என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

{qtube vid:=bu3Z8wjuCWQ}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.