எல்லையில் பலியான ராணுவ சகோதரர்களுக்கு உரிய மரியாதை செய்யாத மத்திய மாநில அரசுகள்

எல்லையில் பலியான  ராணுவ சகோதரர்களுக்கு உரிய மரியாதை செய்யாத மத்திய மாநில அரசுகள் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தடுக்க முனைந்து பலி தானம் ஆன நம் ராணுவ சகோதரர்களுக்கு மத்திய மன்மோகன் சிங் அரசும், காஷ்மீர் அரசும், ஜெய லலிதா தலைமையிலான தமிழக அரசும் உரிய மரியாதையை செய்யாமல் கேவலப்படுத்துகின்றன.

அப்சல் குருவின் மரணத்திற்கு துள்ளிய உமர் அப்துல்லா, பலிதானிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை காலையில் புறக்கணித்தான். பின் அனைவரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் பதிவு செய்த பின் மாலையில் விமான நிலையத்தில் தன் அஞ்சலியை செலுத்தினார்.

சுஷில் குமார் ஷிண்டே வோ வேறு எந்த மத்திய அமைச்சரோ பலிதானிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை. தமிழக அரசும் , மக்களும் இடே போன்ற கேவலத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆளானார்கள். பெருமாளின் ஊரான பேரையூர் மதுரைக்கு அருகில் உள்ளது மதுரை வரை அவரது உடலை விமானத்தில் கொண்டு வந்து விட்டு சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்று இருக்கலாம் அல்லவா?

.பலிதானமான உடலை சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக பழைய ஆம்புலன்ஸில் எந்த முன்னேற்பாடும் இன்றி எடுத்து செல்வது எந்த விதத்தில் ஞாயம். மேலும் விமான நிலையத்தில் வெறும் 10 crpf போலீஸ்காரர்கள்.மற்றும் பாஜக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் மற்றும் பாஜக மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன் ராஜுலு உள்ளிட்ட பாஜக தலைவர்களும் ,சில பொது மக்களுமே அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அரசு சார்பாக யாருமே வரவில்லை. பொது மக்களும் வரவில்லை என்பது கேட்கவே கேவலமாக இல்லை.யார் யாருக்கோ ,கூட்டம் கூடுகிறார்கள் 1.76 லட்சம் கோடியை திருடி தின்று விட்டு வரும் களவாணிகளை வரவேற்க ஆயிரம் பேர் கூடுகிறார்கள். பலிதானிகளுக்கு அஞ்சலி செலுத்த திராவிட தறுதலைகளுக்கு நேரமில்லையா? என்ன விதமான மன நிலை இது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...