ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா ?

ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா ? ரயில் பயணம் செய்து கொண்டிருந்த வியாபாரி ஒருவர்,தனது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜாதியைத் தெரிந்து கொள்ள விரும்பினார் .அந்தப் பெரியவரோ ஜாதியைக் குறிப்பிடுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார் .

வியாபாரியும் விடாமல் நச்சரிக்கவே ,"நான் ஏதாவது ஒரு ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் கூறியிருப்பேன் "என்றார் .

இதைக் கேட்டவுடன் "ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா ?… உங்கள் பெற்றோர்கள் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களா ?"என்று கேட்டார் வியாபாரி .

"சரி ….. நீங்கள் இவ்வளவு துரம் கேட்பதால் ஏன் ஜாதியைச் சொல்கிறேன் …கேளுங்கள் "என்றார் பெரியவர் .

"காலையில் நான் என் வீட்டினை,கழிவறைகளைச் சுத்தம் செய்யும் போதும் நான் முழுமையான சூத்திரனாகவும் ,எனக்கு நானே முகச்சவரம் செய்யும் போது நாவிதனாகவும் ,எனது 'ஷு ' க்களை பாலிஷ் செய்யும் போது அருந்ததியராகவும் ,துணி துவைக்கும்போது வண்ணாகவும்,கணக்கு எழுதும்போது வியாபாரியாகவும் ,கல்லூரியில் பாடம் நடத்தும்போது பிராமணனாகவும் ஆகிறேன்.தற்போது தாங்களே சொல்லுங்கள் .நன் எந்த ஜாதி ? "என்று வினா எழுப்பினார் பெரியவர் .

இதற்குள் பெரியவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது .அந்தப் பெரியவரை வரவேற்க ரயில் நிலையத்தில் பெரும்கூட்டம் காத்திருந்தது .

அவர் இறங்கியவுடன் அவருக்கு மாலை அணிவித்து ,'ஆச்சாரிய கிருபளானி ஜிந்தாபாத் '

என்று கோஷமிட்டனர் .

அந்த காட்சியைப் பார்த்து அந்த வியாபாரி பிரமித்து நின்றவுடன் ,தனது தவறுக்கு வருந்தினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...