கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

 கூகுள் நிறுவனத்தின் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்திய பகுதிகள் குறித்த வரைபடங்களை சட்ட விரோதமாக சேகரித்து வைத்துள்ள கூகுள் நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தருண் விஜய் மேலும் தெரிவித்ததாவது:

கூகுள் மேப்பத்தான் 2013 எனும் வரைபடப் போட்டியை கூகுள் அறிவித்துள்ளது. தங்கள்பகுதி சார்ந்த வரைபட விவரங்களை தரும்படி இப்போட்டியின் மூலம் தனது வாடிக்கையாளர்களை கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு அங்குலத் தையும், சட்ட விரோதமாக வரைபடமாக சேகரிக்கும் கூகுளின் இந்தசெயல், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் .

கூகுள் நிறுவனத்தின் வரை படம் தொடர்பான நடவடிக்கைகள், தேசிய வரைபட விதி முறைகளையும், பாதுகாப்பு அமைச்சகத்தின் வரைபடம் தொடர்பான நெறிமுறைகளையும் மீறுவதாக இருக்கிறது .

கூகுள் நிறுவனத்தை கட்டுப் படுத்துவதுடன், அனுமதியின்றி வரைபடத் தயாரிப்பில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றார் தருண் விஜய்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...